கடந்த சனிக்கிழமை 11.05.2024 அன்று மொன்றியல் நகரில் இயங்கும் கல்விச்சாலையான ஆத்மஜோதி வகுப்பரங்கில், நூற்றுக் கணக்கானஇலக்கிய ஆர்வலர்கள் மத்தியில், ‘வியன்களம்’ போர்க்காலக் கவிதைத் தொகுப்பு நூல் மிகவும் சிறப்பாக அறிமுகமாகி, வருகை தந்தவர்கள் கரங்களில் அலங்கரிக்கப்பட்டது. ஆத்மஜோதி ஆன்மீகக் கல்வி நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பாளர்களில் ஒருவராகிய . உதயகுமார் ...
உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் நன்கு அறியப்பெற்ற ஐரோப்பா வாழ் எழுத்தாளர் கோவிலூர் செல்வராஜன் நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 25-05-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ளது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள மேற்படி விழாவிற்கு தற்போதை தலைவர் எழுத்தாளரும் கவிஞருமான அகணி சுரேஸ் ...
கனடாவில் வாழ்ந்து அண்மையில் இயற்கை எய்திய எங்கள் ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கனடாக் கவிஞர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 19-05-2024 அன்று ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வந்து கலந்து கொண்டு அன்னாரின் பெருமைகளை புகழந்துரைக்கும் ...