கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி’ யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்ய வேண்டும்’ எனவும் ஆர்ப்பரிப்பு (ஸ்காபுறோவிலிருந்து சத்தியன்) இலங்கை சுதந்திரமடைந்த தினமான பெப்ரவரி 4ம் திகதி அன்று கனடாவில் கனடிய தமிழர் பேரவை அலுவலகம் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கனடிய ...
வோட்டர்லூ வட்டாரத்தில் ஸ்ரீ முருகன் இந்துக் கோயில் திறப்பு விழா நனவாகியது. கடந்த ஜனவரி 26, 2024 வெள்ளிக்கிழமை ” தைப்பூச திருநாளில்” கிச்சனரில் உள்ள “டூன் சமூக மையத்தில்” நடைபெற்ற இந்துக் கோவில் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தமிழ் பக்தர்களையும் ஒன்றிணைக்கும் ...
2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கனடா ஒன்றாரியோ பாராளுமன்ற ...