கனடிய தமிழ் கணக்காளர்கள் சங்கத்தின் 3வது ஆண்டு இராப்போசன விருந்தில் தலைவி ஜனனி சிவசுதன் பெருமிதத்துடன் தெரிவிப்பு “கனடாவில் கணக்கியல் துறையில் தகுதி பெற்றவர்களாக பணியாற்றி வரும் கணக்காளர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு பல ஆண்டுகளாக எமது சங்கம் இயங்கிவருகின்றது. இவ்வாறாக. எமது துறை சார்ந்த அங்கத்தவர்களுக்கான பல சேவைகளுடன் ...
ஒன்ராறியோ அரசு, ரொறன்ரோ பெரும்பாகம் மற்றும் ஹமில்ரன் பகுதிகளில் பொதுப்போக்குவரத்தை தொடர்ந்தும் குறைந்த செலவிலும் எளிதாகவும் வைத்திருக்க, ‘ஒற்றைக்கட்டண’ திட்டத்தை 2025 டிசம்பர் 1ஆம் திகதியிருந்து மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ள இத்திட்டத்தின் மூலம் இதுவரை ஒன்ராறியோ வாழ் மக்கள் சுமார் 200 ...
(கம்போடியா தேசத்தின் அங்கோர்வாட் நகரிலிருந்து லோகன் லோகேந்திரலிங்கம்) அங்கோர் தமிழ்ச் சங்கம் மற்றும் சீனு ஞானம் ட்ராவல்ஸ் நிறுவனம் மற்றும் சவுத் ஈஸ்ட் ஆசியா பல்கலைக் கழகம் ஆகிவற்றின் இணைந்த ஏற்பாட்டிலும் சிந்தனையிலும் திட்டமிடப்பெற்ற ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் பெருவீரனின் 1000வது வெற்றிக் கொண்டாட்டம் கம்போடியா தேசத்தின் ...