கனடாவில் 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பெற்று அமரர் கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களை முதலாவது தலைவராகக் கொண்டு இயக்கத் தொடங்கி தற்;பொழுது 30 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமான இயங்கிவருகின்ற ‘கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திற்கு’ ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினரும் ஒன்றாரியோ அரசின் குடியுரிமை அமைச்சின் பாராளுமன்றச் செயலாளருமாகிய அரிஸ் ...
கடுங்குளிர் கொண்ட கனடா நாட்டில் காலை எட்டரைக்குக் கண்விழித்தே! சுடுநீரில் சாம்பு தேய்த்து நீராடி சூடான கோப்பியைச் சுவைத்தோம் பச்சை மாவிலை பிளாஸ்டிக் தோரணம் பவிசாக வாசலில் கட்டினோம் பசும்பாற் பையை பிறிஜ்ஜில் எடுத்தே! பத்திரமாய்ப் பானையில் விட்டோமே! மின்சார அடுப்பில் மெதுவாய் வைத்தே! மகிழ்வொடு பொங்கலைத் தொடங்கினோம் ...
ரொறன்ரோ மாநகரில் தமிழ் மரபுத் திங்கள் என்னும் உன்னதமான சிந்தனையை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் எனக் கருதப்படும் நீதன் சண்முகராஜா அவர்கள் 17ம் ஆண்டு தமிழ் மரபுத் திங்கள் ஆரம்ப விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். தற்போது ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினனராகச் சேவையாற்றும் நீதன் சண்முகராஜா அவர்கள் தனது ‘தமிழ் ...