வருடா வருடம் தவறாது நடைபெறும் பொங்கல் விழா மற்றும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் ஆகியவற்றை கனடாவின் ஆளும் கட்சிக் குழு நடத்துவது முக்கிய நிகழ்வாக அமையும். அந்தவகையில், கனடிய அரசின் உயர்மட்ட அமைச்சர்களும் இலங்கை மற்றும் இந்திய தமிழ்க் குடும்பங்களின் வம்சாவழிகளுமான முறையே. கனடாவின் பொதுப் பாதுகாப்பு ...
இலங்கைக்கான கனடியத்தூதுவர் Isabelle Martin, அம்மையார் அவர்கள் புதிதாகப் பதவியேற்றவர். அவரை அண்மையில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்ட எமது பாராளுமன்ற உறுப்பினர் யுனிற்றா நாதன் அவர்கள் சந்தித்து பல விடயங்கள் தொடர்பாக உரையாடினார். அவரது அந்த விஜயம் பிற நன்மை தரும் விடயங்களைக் கொண்டதாக விளங்கியது. பல ...
அமைப்பின் தலைவர் கனடா வாழ் நிமால் விநாயகமூர்த்தி தனது உரையில் தெரிவிப்பு! “இனிமேல் எம் தாயகத்தில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை நாம் நம்பிப் பயனில்லை!” அவுஸ்த்திரேலியா வாழ் பல்கலைக் கழகப் பேராசிரியர் செல்வா செல்வநாதன் தெரிவிப்பு “தற்போது அநுர அரசின் திட்டமான ‘மண்டைதீவு கிறிக்கெட் தளம் ‘எதிர்காலத்தில் மிகப்பெரிய ...