கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் மாதாந்த உரையரங்கம் வரிசையில் டிசம்பர் மாதத்தின் எழுத்தாளர் அரங்கம் நிகழ்ச்சியில் கனடாவாழ் ஆய்வாளர் கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியம் அவர்களின் உரை இடம் பெறும் . இதனைக் கண்டு களிக்க அனைவரும் அன்புடன் அழைக்கப்பெறுகின்றனர்.
கனடா- ஒன்றாரியோ மாகாணத்தின் மார்க்கம் நகரில் அமைந்துளள விசாலமான திடலான ‘மார்க்கம் பெயர் கிறவுண்ட்ஸ்’ மைதானத்தில் அமைக்கப்பெற்ற விசேட கொட்டகை அதனுள்ள நிறுவப்பெற்ற அழகிய மேடை ஆகியவற்றில் திங்கட்கிழமை – 27ம் திகதி இடம்பெற்ற ‘தமிழர் நினைவெழுச்சி நாள்- மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் பிரமாண்டமான நிகழ்வில் காலை தொடக்கம் ...
NOVEMBER 2023 NEMPCC, members are deeply concerned about today’s wars and conflicts in the world The National Ethnic Press and Media Council of Canada (NEPMCC) is an organization whose members are journalists and publishers of ...