2009ல் முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உலக நாடுகளிலேயே இந்தத் தமிழ் நாட்டில் மட்டும் தான் 18 பேர் நெருப்பிலே தங்களை ஆகுதியாக்கிக் கொண்டார்கள். அதை கண்ணீரோடும், கனத்த இதயத்தோடும் நன்றியோடு நினைவு கூறுகிறேன். தமிழ்நாட்டில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் கனடா ஒன்றாரியோ பாராளுமன்ற ...
ஒன்டாரியோவின் ஒரு கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்துகிறோம் ஒன்றாரியோ மாகாணத்தின் ஒரே கட்டணம் பல பயணங்கள் என்னும் திட்டத்தை ஒன்றாரியோ மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சரும் ஸ்காபுறோ ரூஜ்பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். அவர் இந்த அறிவிப்பைச் செய்யும் ...
ரொறன்ரோ நகர சபையின் கவுன்சிலர் போல் ஐன்ஸ்லி அவர்கள் ஒன்றாரியோ பொது நூலக சங்கத்தின் ஜேம்ஸ் பெயின் மெடாலியன் விருதினை தட்டிக் கொண்டார் கடந்த ஜனவரி 28ம் திகதியன்று , ஒன்றாரியோ நூலகச் சங்கத்தின் பொது நூலக விருதுகள் வழங்கும் விழாவில் , ரொறன்ரோ மாநகர சபையின் 24ம் ...