இலங்கைக்கான கனேடியத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி மற்றும் சாள்ஸ் எம்.பி சந்திப்பு.!! மன்னார் நிருபர் (13-02-2024) இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் 13-02-2024 தினம் கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஸ் அவர்களை, கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் ...
கைகளில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடிகளுடன் ‘சிரிசி’ யின் தற்போதைய நிர்வாகக் குழு ஒட்டுமொத்தமாக இராஜினாமாச் செய்ய வேண்டும்’ எனவும் ஆர்ப்பரிப்பு (ஸ்காபுறோவிலிருந்து சத்தியன்) இலங்கை சுதந்திரமடைந்த தினமான பெப்ரவரி 4ம் திகதி அன்று கனடாவில் கனடிய தமிழர் பேரவை அலுவலகம் முன்பாக கூடிய நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கனடிய ...
வோட்டர்லூ வட்டாரத்தில் ஸ்ரீ முருகன் இந்துக் கோயில் திறப்பு விழா நனவாகியது. கடந்த ஜனவரி 26, 2024 வெள்ளிக்கிழமை ” தைப்பூச திருநாளில்” கிச்சனரில் உள்ள “டூன் சமூக மையத்தில்” நடைபெற்ற இந்துக் கோவில் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து தமிழ் பக்தர்களையும் ஒன்றிணைக்கும் ...