இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் 18ம் திகதி செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ். மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன், இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸை வரவேற்று கலந்துரையாடினார். குறித்த சந்திப்பில் யாழ். பொதுசன நூலக நூலகர் உள்ளிட்ட சில உத்தியோகத்தர்கள் ...
கனடாவின் Prince Edward தீவில் உள்ள Bedeque என்னும் நகரத்தில் கடந்த சனிக்கிழமை “அருட்தந்தை. ஜி.யு. போப் அவர்களின் திருவருட்சிலையை திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றிய சிவன் இளங்கோ தெரிவிப்பு மேற்படி சிலை திறப்பு விழாவிற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களும் வாழத்து தெரிவிப்பு “அருட்தந்தை. ஜி.யு. போப் ...
குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் ...