கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் மானிப்பாய் இந்துக் கல்லூரி- மானிப்பாய் மகளிர் கல்லூரி இணைந்த பழைய மாணவர்கள் சங்கம் நடத்திய 30வது ஆண்டு ‘பொங்கும் பொழுது விழா’ கடந்த 11-06-2023 அன்று மாலை ஸ்காபுறோ தமிழிசைக் கலா மன்ற கலாச்சார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக கல்லூரி ...
சூழ்ந்தபல நிலையமைந்தும் சுகம்தேடும் வழிவிட்டுத் தமிழும் தொண்டும் வாழ்வோடு கூடிவர வயற்காட்டிற் கூவுமொரு குயிலே போல்வான் ஆழ்ந்தமைந்த நூற்தேடல் அருங்கலைகள் ஆக்குதிறன் கொண்டுவையத்து ஈழவர்க்காய்த் தமிழெழுதும் இனியானைப் போற்றுவம்யாம் வாழி அன்ப! வள்ளுவனார் வகுத்ததமிழ் மறைகூறு முறைபேணி மனக்கண் நீவிர் உள்ளூறும் அன்பென்னும் நீர்பாய்ச்சிப் பெருவாழ்வுப் பயிர்வ ளத்தீர் ...
பருத்தித்துறையில் பிறந்த திரு. றோய் இரட்ணவேல் அவர்களது கைதி இலக்கம் 1056 (Prisoner # 1056 ) என்னும் நூலானது கடந்த ஞாயிற்றுக்கிழமை 12/06/2023 அன்று மொன்றியல் திருமுருகன் ஆலய மண்டபத்தில் பலரது வாழ்த்துக்களோடும் பாராட்டுக்களோடும் மொன்றியலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றையதினம் இந்நூலைப் பலர் திரு. றோய் இரட்ணவேல் அவர்களது ...