கனடா -ஸ்காபுறோவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘நம் தாயகம்’ வர்த்தக நிறுவனம் ‘ தாயக உணர்வுடனும் தாய் மண்ணின் சுவையுடனும் என்ற இலட்சியத்தோடு செயற்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் அனைத்து வன்னி பிராந்தியத்தில் இருந்து பெறப்படுகின்றவை என்பது குறிப்பிடத்தக்கது. போரினால் கணவர்மாரை இழந்த கைம்பெண்கள் ...
“நாங்கள் ஏனைய நிலையில் உள்ள அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், ஆனால் அரசாங்களுக்காக வேலை செய்யத் தேவையில்லை” ரொறன்ரோ மேயர் தேர்தல் வேட்பாளர் மிட்சி ஹண்டர் தெரிவிப்பு ரொறன்ரோ மாநகரத்தின் மேயர் பதவிக்காக நாம் போட்டியிடுகின்றோம். எமது வேட்பாளர்களில் சிலர் ஒன்றாரியோ மாகாண அரசின் வேலைத் திட்டங்களுக்கு ...
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழின படுகொலை நாளாக கனடா அறிவித்துள்ளதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன. தமிழர் தரப்பு கனேடிய பிரதமருக்கு நன்றி கூற, சிங்கள தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கனடா உதயனின் சிறப்பு கானொளி