திருமதி மனோராணி துசிதரன் அவர்களை குருவாகவும் நிறுவனராகவும் கொண்ட கனடா ஸ்வரநய இசைக் கல்லூரியின் வருடாந்த இசை விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கடந்த 08-04-2023 சனிக்கிழமையன்று நடைபெற்ற இந்த விழாவில் சிறப்புக்குரிய அம்சமாக விழாவின் முதல் அரைப் பகுதி கர்நாடக இசை சார்ந்த பாடல்களை மாணவ மாணவிகள் ...
மொன்றியல் வாழ் ஓய்வு பெற்ற ஆசிரியையும், தமிழ்மொழி ஆர்வலரும், இனமான உணர்வாளருமாகிய திருமதி கமலாவதி இராமநாதன் அம்மையார் அவர்களுடைய மறைவு அறிந்து யாழ், திருநெல்வேலியிலிருந்து வீணை மைந்தன் அவர்கள் அனுப்பி வைத்த நினைவஞ்சலி மண் மீது புகழுடைத்த மாதகல் மாதரசி “அறியவற்றுள் எல்லாம் அறிதே பெரியாரைப் பேணித் தமராகக் ...
கனடாவின் பல மாகாணங்களில் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் என கருதப்படும் நபர்கள் பிணையில் விடப்படுவனாலேயே அதிகமான கொலைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்று குற்றஞ்சாட்டும் கனடிய பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றங்கள் இது தொடர்பாக அதிகம் கவனமெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள்விடுத்துள்ளனர். கனடாவில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் ...