தமிழ் மொழியின் வாழ்வே தமிழரின் வாழ்வு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள தமிழ் மொழி வாரம் தொடர் நிகழ்வுகள் கனடாவின் ரொறன்ரோ மாநகரிலும் அதனை அண்டியுள்ள ஏனைய சிறு நகரங்களிலும் நடைபெறவுள்ளன. 26-06-2022 அன்று ஆரம்பமாகவுள்ள இந்த தமிழ் மொழி வாரம் தொடர் நிகழ்வுகளை நடத்துவதன் நோக்ங்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் ...
தலைவர் பிரபாகரனால் நன்கு நேசிக்கப்பெற்ற தமிழகத்தின் தலை சிறந்த ஓவியர் புகழேந்தியின் உணர்வுமிகு உரையில் அவர் தெரிவிப்பு ” ஈழப்பபோர் மிகவும் தீவிரமாக இடம்பெற்ற காலத்தில் நான் வன்னி மண்ணை நேரடியாக தரிசிக்குமு; பாக்கியம் பெற்றவன். தலைவர் அவர்களை சந்திந்து அவரோடு பல நாட்களை பயனுள்ள வகையில் கழித்தவன் ...