எமது யாழ் மண்ணில் 1974ம் நிறுவப்பெற்ற பின்னர் 50 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ச்சியாக இயங்கிவரும் தமிழ்ப் பண்பாட்டு அமைப்பு என்ற நற்பெயர் பெற்றதும், தற்போது கனடாவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவருவதுமான ‘உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலச் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் துரை கணேசலிங்கம் சில நாட்களுக்கு ...
சுலோச்சனா அருண் சென்ற ஞாயிற்றுக்கிழமை 18-1-2026 அன்று கனடா எத்தோபிகோவில் உள்ள திஸ்டில் நகரமண்டபத்தில் கிராமத்து வதனம் தமிழ் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் தைப்பொங்கல், மரபுத்திங்கள், மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் இடம் பெற்றன. மங்கள விளக்கேற்றி, தமிழ்தாய் வாழ்த்து, கனடா தேசியப்பண் ஆகியன இசைக்கப்பெற்றன. அமைதி வணக்கத்தைத் ...
இவ் உலகத்தில் பல விதமான பரிணாமங்களை ஒரு பெண் அடைகிறாள். வாழ்க்கையில் சவால்களையும் இன்னல்களையும் எதிர்த்து சாதனைகள் பல படைத்து கொண்டிருக்கும் உறுதியான மனமும் உயர்வான எண்ணமும் கொண்ட பல பெண்கள் இருக்கிறார்கள். “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரின் பெண்கள் நடத்த வந்தோம்”என்ற பாரதியின் வரிக்கேற்ற ஒரு ...