அவரது ‘சலனங்கள்’ சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் ‘உதயன்’ லோகேந்திரலிங்கம் புகழாரம் “தன்னை ஒரு தீவிரமான இலக்கிய வாசகனாக ஈடுபடுத்தி. இருபது வருடங்களைக் கழித்த பின்னர் எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த க. ரவீந்திரநாதன் இன்று எழுத்துலகில் நிமிர்ந்து நிற்கின்றார் அத்துடன் கனடா எழுத்தாளர் இணையத்தின் உறுதி மிக்க ...
கனடா, அவுஸ்த்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய தேசங்களில் வாழும் எம்மவர்களுக்காக ஏப்ரல் 4ம் திகதி முறையே ரொறன்ரோ, சிட்னி, இலண்டன் ஆகிய நகரங்களில் வெளியிடப்பெறுகின்றது ஊடகவியலாளர் கவனத்திற்கு இதில் இணைத்திருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய அறிவித்தலை தங்களுடைய பத்திரிகை, வானொலி மற்றும் இணையதளங்களில் பிரசுரம் செய்து தரும் ...
21 மார்ச் 2026. சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ள உங்கள் அபிமான ஈழநாடு பத்திரிகை யின் 33வது ஆண்டு விழாவில் தாயகத்து வேர்களும் கனடிய விழுதுகளும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற ஈழத்தின் தலைசிறந்த பேச்சாளர் தமிழருவி சிவகுமாரன் அவர்களும் ஏழிசைக்கீதங்கள் இசை நிகழ்வுக்காக தமிழகத்தின் பிரபல திரைப்படப் ...