கனடாவில் கடந்த 15 வருடங்களாக இயங்கி கலை சார்ந்த பணிகளை ஆற்றிவரும் ‘கிழக்கு ஒளி இணையம்’ ஏற்பாட்டில் நடைபெற்ற ‘சித்திரை நிலா’ பல்சுவைக் கலை விழா கடந்த 19-04-2025 அன்று சனிக்கிழமை மாலை நோர்த் யோர்க் நகரில் உள்ள காடினல் மக்கிகான் கத்தோலிக்க பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. கலைஞரும் ...
தமிழ்ச் சமூகத்தின் கலை, கலாசார நிகழ்வுகளுக்கும் நிதியுதவி ஒன்ராறியோ மாகாணத்தில் இவ்வருடம் பல்லியனச் சமூகங்களின் கலை, கலாசார நிகழ்வுகளையும் பண்டிகை நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஒன்ராறியோ அரசாங்கம் 20 மில்லியன் டொலர் நிதியை முதலீடு செய்துள்ளது. தமிழ்ச் சமூகத்தின் கலை, காரசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்விற்கும் இதில் 55,000 டொலர் நிதி ...
கடந்த சில வருடங்களாக திருமதி சத்தியா சுரேஸின் நிர்வாகத்தில் இயங்கிவரும் Sai Autism Learning Centre நிறுவனத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா ஸ்காபுறோ நகரில் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 21ம் திகதி திங்கட்கிழமை மாலை 85 என்னும் விலாசத்தில் அமைந்தள்ள கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள அலுவலகம் ...