இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார். செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், “நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். அந்த இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-02-2026) மன்னாரில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி நிகழ்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (15) சிறப்பாக இடம்பெற்றது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகைதந்ததோடு வெளிநாடுகளில் இருந்தும் விசேடமாக பக்தர்கள் வருகை தந்திருந்தனர். காலை ...
ஜெர்மனியின் முனிச் நகரில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளியுறவு துறை அமைச்சர்கள் பங்கேற்றுள்ள முனிச் பாதுகாப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கலந்து கொண்டு பேசும்போது, ஐ.நா. அமைப்பை கடுமையாக விமர்சித்து பேசினார். அவர் கூறும்போது, உலகளவில் நடந்த மோதல்களை ...