நடராசா லோகதயாளன் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு,13ஆம் திருத்தம், மாகாண சபைத் தேர்தல் ஆகிய மூன்றையும பிரித்துப் பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தது என நாணாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிபட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில நாட்களிற்கு முன்னர் ஜனாதிபதி அழைத்திருந்த அனைத்து கட்சிக் ...
பு.கஜிந்தன் மிகவும் சிரமங்களுக்கு மத்தியி்ல் பல வருடங்களாக, தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பட்டால் தீயில் முற்றாக எரிந்து இன்று நாசமாகியது. யாழ்ப்பாணம் – மண்கும்பான் பொது நிர்வாக ஓய்வு விடுதி அருகிலே மிகுந்த பணச்செலவில் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிழல் தரும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியைகே களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட 4 பெண்களில் இந்தியப் பிரஜை ஒருவரும் உள்ளடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேர்த்திருவிழாவில் தண்ணீர் பந்தலில் பானங்கள் வழங்கிக் கொண்டிருந்தபோது பெண் ஒருவரின் ...