அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரானின் தகவமைப்புப் போர்முறை மற்றும் விளிம்பில் நிற்கும் பிராந்தியம் எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல், பிராந்திய எரிசக்தி ஆதாரங்கள் சிதைக்கப்படுதல் மற்றும் அமெரிக்கா-ஈரான் ...
பு.கஜிந்தன் யாழில் பல குடும்பங்கள் பயன்படுத்தும் வீதியை புனரமைக்க தயங்கும் மானிப்பாய் பிரதேச சபை! யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியை புனரமைக்க மானிப்பாய் பிரதேச சபை பின்னடிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து அந்த வீதியை பயன்படுத்தும் மக்கள் கருத்து ...
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானில் ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. மேற்காசியாவில் காணப்படும் நீண்டகால மோதல் போக்கால், எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு, ...