பு.கஜிந்தன் 24ம் திகதி புதன்கிழமை அ ன்றையதினம் யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த ...
பு.கஜிந்தன் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன், அதில் பலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள். தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் அதிகளவான காற்று ...
மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளுடன் செப்டம்பர் 21ஆம் திகதி 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நிறைவு பெற்ற உலகத் தமிழர்கள் உச்சம் தொட்ட உன்னத எழுச்சி விழா கனடா ஸ்காபுறோ நகரில் அமைந்து ரொறன்ரோ பல்கலைக் கழகத்தின் வளாகத்தின் Highland Hall, என்னும் விசாலமான மாநாட்டு மண்டபத்தில் இந்தப் பெருவிழா பிரமாண்டமான ...