முனிவர் கொடுத்த புதையலைக் கொண்டு செஞ்சிக்கோட்டையை கட்டப்பட்டது என்பது கற்பனையாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். செஞ்சிக் கோட்டைக்கு அதனை கட்டிய அரசனின் பெயரான ‘செஞ்சியர்கோன் காடவன்’ கோட்டை என்று பெயரிட வேண்டும் என மத்திய தொல்லியல் துறையிடம் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் ...
90 விருதாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு வாழ்த்துகளையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கடந்த 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவித்துள்ளது. இந்த ...
99 வயதிலும் அயராமல் உழைத்து வரும் அவரை, அவரது மருத்துவமனையில் சந்தித்து மகிழ்ந்தேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் 10 ஆண்டுகள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் எச்.வி.ஹண்டே. 1984-ம் ஆண்டு உடல்நலக் குறைவால் எம்.ஜி.ஆர். பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், அவரது ...