ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வரும்படி உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும், தொடர் தாக்குதலால் 63 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல் பற்றி ஆலோசிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ...
நாகூர் தர்காவின் 469-ம் கந்தூரி வரும் நவம்பர் 21-ந்தேதி தொடங்க உள்ளது. பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பழமை வாய்ந்த தர்காக்களில் ஒன்றான நாகூர் தர்காவின் மண்டபங்களை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு புறக்கணித்து ...
உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். துணை முதல்-அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விருதுநகருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் அம்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். இதையடுத்து சாத்தூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ...