`அனைத்துலக தமிழர் பேரவை ` அமைப்பின் தலைவர் நிமால் விநாயகமூர்த்தி அழைப்பு (ரொறன்ரோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “நாம் பிறந்து வாழ்ந்து கல்வி கற்று அறிவு பெற்று எமது தாய் மண்ணை விட்டு புலம் பெயர்ந்து வந்தாலும் அந்த மண்ணில் இலட்சக் கணக்கானவர்கள் இன்னும் வாழ்ந்த கொண்டிருக்கின்றார்கள். எனினும் ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மாமனிதர் பேராசிரியர் துரைராஜாவுக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு இடமொன்றினை ஒதுக்குவது தொடர்பில் 18ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் ...
– பாதாளக் கும்பலுக்கு முடிவு கட்டுவோம்என்றும் ஜனாதிபதி அநுரகுமார சூளுரை “ஒரு நிலையான அரசை உருவாக்க, அனைவரும் சட்டத்தின் ஆட்சிக்கு அடிபணிய வேண்டும். அரசியல் கலாசாரத்தின் அழிவு காரணமாக, நமது நாடு ஆயுதமேந்திய குற்றக் கும்பல்களுக்குப் பலியாகியுள்ளது. அவர்கள் இந்த நாட்டில் ஒரு பாதாள அரசை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கு ...