ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் நேற்று 5-வது நாளை எட்டியது. வளைகுடா பிராந்தியம் முழுவதும் விரிவடைந்துள்ள இந்த போரில் ஈரானில் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலிகாமேனி உள்பட ஏராளமானோர் கொல்லப்பட்டு உள்ளனர். மிகவும் தீவிரமாக நடந்து வரும் இந்த போரில் உயிரிழந்தோர் ...
சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.45 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 43.55 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 86.12 டிகிரி ...
இலங்கை அருகே ஈரானுக்கு சொந்தமான போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கி அழித்தது. இந்த சம்பவத்தில் 87 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், பலரை காணவில்லை என்று சொல்லப்படுகிறது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடயே மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், ஈரான் கப்பலை தாக்கி அமெரிக்கா மூழ்கடித்து இருப்பது ஈரானுக்கு கடும் ...