ஈரான் ஒப்பந்தத்தை மீறினால் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நான்கு மாதங்களாக நடந்து வந்த கடுமையான போரை முடிவுக்குக் கொண்டு வர. அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் தலைவர்கள் தற்காலிக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மின்னணு ...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வடஇந்திய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக, இடி மின்னல் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு பெண்கள் மற்றும் ...
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 2 பேரை காவல்துறை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் காவல்துறை ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே ...