பாசறைப்பாணரின் பாடல்கள் பாரினில் ஓயாமல் ஒலிக்கும் பாசத்திற்கும் மரியாதைக்கும் உரிய புரட்சிப் பேரிசை… மக்களின் இதயத் துடிப்பு… போராட்டத்தின் உயிர்குரல்… பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா ஐயா இன்று அதிகாலை நம்மை விட்டு நீங்கினார் இது ஒரு சாதாரண மறைவு அல்ல— ஒரு காலத்தின் முடிவு… ஒரு குரலின் மௌனம்… ...
அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திய குற்றவாளியான ரிஷாட் பதியுதீனுக்கு இந்த நீதியரசர்களின் விலகல் சாதகமாக அமையுமா என கேள்வி எழுப்பியுள்ள அதிகாரிகள்! (27-04-2026) மன்னார் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சமர்ப்பித்த மேன்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து இரண்டாவது நீதியரசரும் விலகியைத் தொடர்ந்து அமைச்சர் பதவியின் அதிகாரங்களை தவறாகப் ...
27ம் திகதி திங்கட்கிழமை அன்றையதினம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் அண்ணன் – தங்கை என இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், கணவன் மனைவியிடையே சாவகச்சேரி நீதிமன்றத்தில் ...