அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் பு.கஜிந்தன் தமிழ் மக்களின் அவலங்களுக்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் – அருள் ஜெயந்திரன் வலியுறுத்து! தமிழர் அரசியல் பிரச்சினை தீர்க்கப்படாது நீண்டுகொண்டு செல்வதற்கு பிரித்தானியாவே பொறுக்கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் ...
பு.கஜிந்தன் முதல்வர் ஸ்டாலினுக்கு கச்சதீவு காய்ச்சல் வந்துவிட்டது – என மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சதீவு விவகாரம் காய்ச்சலாக மாறுவது வழமையான விடயம் என தெரிவித்த யாழ் மாவட்ட மீனவ அமைப்பின் பிரதிநிதி செல்லத்துரை நற்குணம் எமது மீனவ மக்கள் ...
பத்திரிகையாளர் சந்திப்பிற்கான அழைப்பு..! தலைப்பு: செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு – தகவல்கள் வெளியீடுமற்றும் நீதிகோரும் பொதுக்கூட்டம். மதிப்பிற்குரிய பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களே, கனடாவின் Ontario மாநிலத்தின் Toronto பகுதியில், “செம்மணி எழுச்சி – அணையா தீபம்” என்ற தலைப்பில் ஒரு மாபெரும் கண்டனப்போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது. ...