– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் பைபிள், பழைய ஆகமத்தில் ஒரு வசனம் உண்டு “பூமியிலே சூரியனுக்கு கீழே நூதனமானது எதுவுமே இல்லை” என்று. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உருவாக்கி வைத்திருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையும் ஏறக்குறைய அப்படித்தான். இப்பொழுது தமிழ்த் தேசியப் பேரவைக்குள் இருக்கும் கட்சிகளுக்குள் சந்திரகுமாரின் ...
பலஸ்தீன மனிதப் படுகொலைக்கு எதிராக ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி இஸ்ரேல் எதிர்ப்பைக் காட்டியமைக்காக அடிப்படைவாதக் குற்றம் சுமத்தப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞரை நீதிமன்றம் எந்தவித குற்றச்சாட்டுக்களும் இன்றி விடுதலை செய்த பின்னரும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பொலிஸார் தொடர்ச்சியான தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர். ...
மலேசியாவில் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 15 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 30 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மலேசியாவின் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்குச் சொந்தமான ...