இதனால் விண்ணப்பதாரிகளின் காத்திருப்பு நேரங்களும் அதிகரிக்கலாம் என அச்சம் கனடிய குடிவரவுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரங்கள் மேலும்நீடிக்கப்பட்டுள்ளன. தற்போதைய செயற்பாடுகளில் குறைவான பயன்பாடுகள் இருந்தபோதிலும், கனடாவிற்குள் இருந்து வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிரந்தர குடியிருப்புக்கான விண்ப்பங்களைப் பரிசீலிக்கும் செயலாக்க நேரங்கள் மற்றும் பல பிரிவுகள் கூட பல ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10வீட்டுத்திட்டத்தின் அங்குரார்ப்பண நடவடிக்கைகள் கடந்த 20ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று முன்னெடுக்கப்பட்டன. கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் இலங்கை முன்னாள் வர்த்தக சங்கம் ஏற்பாட்டில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டவான் மற்றும் செங்கலடியில் அமைக்கப்படவுள்ள ...
காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் ...