ஒருவர் தனது காணியில் நிற்கும் பனை மரத்தை தறிப்பதானாலும் பனை அபிவிருத்திச் சபை, பிரதேச செயலகம் ஆகியவற்றின் அனுமதி பெறவேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. வலி. வடக்கில. படையினரின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் நிற்கும் பனை மரங்கள் அடியோடு இடித்து வீழ்த்தப்படுகின்றன. இலங்கையில் ஒருவர் ...
கனடாவில் ‘பைரவி நுண்கலைக் கூடம்’ மற்றும் ‘ஆரோசை’ இசைக்குழு இணைந்து ஜனவரி மாதத்தின் இறுதிநாளான 31ம் திகதி ‘பைரவி நுண்கலைக் கூடம்’ கலாச்சார மண்டபத்தில் நடத்திய ‘தமிழிசை விழாவில் தமிழிசை மற்றும் பன்னிரு திருமுறைகள் ஆகியவை மேற்படி இரு இசைசார்ந்த நிறுவனங்களின் மாணவ மாணவிகளால் இசைச் சமர்ப்பணமாக நிகழ்த்தப்பெற்றன. ...
ஈர நிலங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் சர்வதேச உலக ஈர நில தினம் 2ம் திகதி திங்கட்கிழமை அன்றைய தினம் (02.02.2026) கடைப்பிடிக்கப்பட்டது. அந்தவகையில் யாழ். மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில், உலக ஈர நில தினம் ...