பாகிஸ்தான் தனது தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் காட்டும் உறுதியை சீன அதிபர் ஷி ஜின்பிங் பாராட்டி உள்ளார். மேலும் அந்நாட்டின் சமூக மேம்பாட்டு சாதனைகளை கண்டு சீனா “மனதார மகிழ்ச்சி” அடைவதாக தெரிவித்துள்ளார். சீனா மற்றும் பாகிஸ்தான் இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ...
காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி டில்லியில் நிருபர்களிடம் பேசும்போது, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தொடர்பில்லாத விசயங்களை நேற்று பேசினார். எல்.பி.ஜி. மற்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இது தொடக்கம்தான் என்றார். நாளை நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி மத்திய ...
மேற்காசிய மோதல் தொடர்பாக நாளை (25-ந்தேதி) அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கு முன் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய அளவிலான பாதுகாப்பு சம்பவங்கள் தொடர்பாகவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு தயாராவது குறித்தும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மறுஆய்வு கூட்டம் ஒன்று ...