அந்தோணியாரின் வருடாந்த உற்சவத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளில் இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ந.லோகதயாளன். இலங்கை இந்திய எல்லையில் உள்ள கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் மார்ச் 14 ஆம், 15 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகளிலேயே தற்போது நூற்றுக்கணக்கான இலங்கைக் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். ...
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ் மவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் 2025 ஆண்டின் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 9ம் திகதி அன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. “நிலையான எதிர்காலத்தை உருவாக்க அவள் வலுவான வழிகட்டியாக இருப்பாள்” ...
கனடிய பல்லினப் பத்திரிகையாளர் கழகத்தின் 2025-2027 இயக்குனர் சபை விபரங்களை கழகம் வெளியிட்டுள்ளது கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் மீண்டும் சிரேஸ்ட உப தலைவராகத் தெரிவு கனடாவில் அதிகளவு பல்லினப் பத்திரிகையாளர்கள் மற்றும் தொலைக் காட்சி மற்றும் வானொலி நிலையங்களின் இயக்குனர்கள் ஆகியோரை அங்கத்தவர்களாகக் கொண்ட ...