((கனகராசா சரவணன்) மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பகுதியில் வீடு ஒன்றின் மீது திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குண்டு தாக்குதலில் பாவிக்கப்பட்ட குண்டு தயாரிக்கப்பட்ட குண்டு எனவும் அது எவ்வாறான குண்டு வகை என தெரியாதது எனவும் இது புதுவகையானது எனவும் இது பரீட்சித்து பார்பதற்காக? என ...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பரின் ‘அந்த கல்முனைக்குடி நாட்கள்’ எனும் கவிதைத் தொகுதி வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை 20.07.2024 பி.ப. 3.30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) லோட்டஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. நிகழ்வில் விசேட அதிதிகளாக ...
மன்னாரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு (மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (15-07-2024) நாட்டின் நீதி புத்தகத்தில் உள்ள 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல் படுத்துவேன்.எமது கடல் வளங்கள் கொள்ளையிட படுகின்றதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க உள்ளேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...