”இம்முறை நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகள் 3 ஆக பிளவடையப்போகும் நிலையில் தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு,ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கான ஆதரவு ,அநுரகுமார திசநாயக்காவுக்கான ஆதரவு, ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்புக்கான ஆதரவு ,ஏனைய வேட்பாளர்களுக்கான ஆதரவு, வாக்களிப்பில் அக்கறையின்மையென 7 வழிகளில் தமிழ் மக்களின் ...
மாமனிதர் மருத்துவர் ஜெயகுலராஜாவின் மறைவு தமிழர் தேசத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாருக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் சார்பில் எமது ஆத்மார்த்தமான அஞ்சலிகளையும் புகழ் வணக்கத்தினையும் தெரிவித்து நிற்கின்றோம். தனது வாழ்நாளில் அதிகமான காலப்பகுதியை தேசவிடுதலைப் பணிக்காக அர்ப்பணித்தவர். ஈழத்தமிழரின் உரிமைப்போராட்டத்தின் ஆரம்பம் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) 22.06.2024 தேசிய மொழி கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் IOLPS இணைந்து மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகஸ்தர்களுக்காக மேற்கொண்ட 100,150,200 மணித்தியாள பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அரச உத்தியோகஸ்தர்களுகான சான்றிதல் வழங்கும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு 22-06-2024 சனிக்கிழமை (22) ...