பு.கஜிந்தன் இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22-03-2024 தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரத போராட்டினை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு போராட்டத்தின் ஆரம்பித்த மீனவர்கள் தமது பொறுமை இழந்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள ...
இலங்கையின் தென்னிலங்கை அரசியலில் பலமிக்க ஒரு எதிர்க்கட்சியாகவும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் ஆகியோரின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் தீவிரமாக செயற்பட்டு வருபவரும் அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளினால் அழைக்கப்பெற்று கலந்துரையாடல்களை நடத்தியவருமான அநுர திசாநாயக்கா அவர்கள் கனடாவிற்கு வந்துள்ளார். கனடா வாழ் இலங்கையர்கள் ...
எதிர்வரும் 24-03-2024 ஞாயிற்றுக்கிழமை ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘திரை இசை இலக்கியமும் வாழ்வியலும்’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வண்ணம் நூல் ஆசிரியர் மொன்றியால் வாழ் கவிஞரும் எழுத்தாளருமான ஆ. சிறீஸ்கந்தராஜா (ஆறு சிறீகாந்தன்) அவர்கள் ரொறன்ரோ வாழ் கலை இலக்கிய நண்பர்கள் மற்றும் வாசகர்களை ...