(கனகராசா சரவணன்) பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் ஏனைய கொடுப்பனவு முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தைக் கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ...
– யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் தென்னாபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றது. பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கின்றது என்பது தென்னாபிரிக்காவின் குற்றச்சாட்டு. இதுபோன்று ஏற்கனவே ஒரு வழக்கு பர்மிய அரசாங்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆபிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கம்பியா அந்த வழக்கை 2019இல் தொடுத்தது. இந்த ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பொருளாதார ரீதியாக மிகவும் நலிவுற்றுள்ள குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கும் ‘அற்றார் அழிபசி தீர்த்தல்’ என்ற திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது. ‘பகிர்ந்துண்டு வாழ்வோம்’ என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டம் நேற்று புதன்கிழமை (17.01.2024) சண்டிலிப்பாய், சங்கானை மற்றும் உரும்பிராயில் இடம்பெற்றுள்ளது. பசுமை இயக்கத்தின் தலைவர் ...