ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி கோரிக்கை “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்தது மற்றுமின்றி, கொடூரமாக சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் , நிரந்தர மௌனமாக்கல் போன்றவற்றின் தடயங்களை விட்டுச்சென்றவர். காணாமல் போனவர்களுக்கான இடைவிடாத தேடுதல், அடிக்கடி பாரிய ...
நடராசா லோகதயாளன் ’இது எப்படி இருக்கு’ கதை தான் இதுவும். யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகளின் மேல் பொருத்தும் சூரிய மின்கலம் வீட்டு உரிமையாளர்களிற்கு சொந்தம் இல்லை என்ற செய்தி இப்போது வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள 50 லட்சம் ரூபா பெறுமதியான 25 ஆயிரம் வீடுகள் அமைக்கப்பட்டாலும் அதன் உரிமை ...
கடல் வாழ்க்கை நில வாழ்க்கையைவிடச் சவால்கள் நிறைந்தது. கடலில் போனால் திரும்பி வருவோமா என்று தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை மரணபயத்தை அறவே இல்லாததாக்கியது. சூறைக் காற்றுக்கும் கொந்தளிக்கும் அலைகளுக்கும் எதிராக மேற்கொள்ளும் பயணம் பெரும் பயிற்சியாக அமைந்து உடலையும் மனதையும் வலுவாக்கியது. நிச்சயமற்ற வருவாய் பொருள் இழப்புக் குறித்த ...