மன்னார் நலன்புரிச் சங்க ஐக்கிய இராச்சியத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் (மன்னார் நிருபர்) (20-02-2024) மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்கள் நிரந்தரமான வருமானம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு கூட்டு முயற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மன்னார் நலன்புரிச் ...
(கனடா உதயனின் சிறப்பு கட்டுரை) இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரித்தானிய-அமெரிக்க இராணுவத்தின் ஆளுமையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டியாகோ கார்சியாவில் சிக்கியுள்ள தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளதாக ஐ.நாவின் சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அங்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியுள்ளவர்கள் வன்முறை, துஷிபிரயோகம், சட்டவிரோத ...
பு.கஜிந்தன் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில்மனித உரிமை ஆணைக்குழு – பாதுகாப்பு தரப்பு கலந்துரையாடல்! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (20) இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ...