(மன்னார் நிருபர்) (12-12-2023) வட மாகாண ரீதியில் நெற் பயிரில் ஏற்படும் பாரிய நோய் தாக்கமான ‘வெண்முதுகு தாவரத்தத்தியின்’ தாக்கம் தொடர்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (12) மன்னார் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவு படுத்தும் விசேட கலந்துரையாடல் மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரை குள திட்ட ...
பிரான்ஸ் நாட்டின் வொரெயால் நகர தமிழ் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் பிரான்ஸில் செர்ஜி நகரில் இடம்பெற்ற திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் செர்ஜி நகர மேயர் ஜியோன் பவுல் ...
யோர்க் பிராந்தியத்தில் வாகனத் திருட்டை எதிர்த்துப் போராட $900,000 முதலீடு செய்கிறது. காவல்துறைக்கு உதவும் வகையில், ஒன்ராறியோ அரசாங்கம், யோர்க் பிராந்தியத்தில் வாகன திருட்டை எதிர்த்துப் போராடுவதற்கு 900,000 டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதற்கான அவசியம் என்ன என்பதை விளக்கி மாகாண பாராளுமன்ற உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் ...