கனடா வாழ் கவிஞர் சந்திரமோகன் அவர்களின் ;நந்தவனம்’ ஒலி ஒளி கவிதைப் பேழை வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை 9ம் திகதி பிரம்ரன் மாநகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர் ஆலய கலாச்சார மண்டபத்தில் ‘மயிலைக்கவி’ கஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் குவிந்திருந்த இந்த கவிதைப் ...
நேற்று சனிக்கிழமை 9ம திகதி ஸ்காபுறோவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பெற்ற Senthil Financial Services வரி மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் நிறுவனத்தின் ஆரம்ப விழாவில் அழைக்கப்பெற்ற பல முக்கிய பிரமுகர்கள். வர்த்தகப் பிரமுகர்கள். வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து சிறப்பித்து நிறுவனத்தின் ...
(கனகராசா சரவணன்;) மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்மடு கடல் பிரதேசத்தில்பைவர் இயந்திர படகில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற இருவர் 3 தினங்களாகியும் வீடு திரும்பாது இயந்திர படகுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களை கடற்படையினர் தேடிவருவதாக இன்று ஞாயிற்றுக்கிழமை (10) கல்குடா பொலிசார் தெரிவித்தனர். கல்மடு ...