(மன்னார் நிருபர் எஸ். ஆர்.லெம்பேட்) (15-01-2026) இலங்கையின் புதுப்பிக்கத்தக்க சக்தித் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, மன்னாரில் 50 மெகாவாட் ‘ஹேவிண்ட் வன் லிமிடெட் நிறுவனத்தின்’ (HyWind One) காற்றாலை மின் திட்டத்துக்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 15ம் திகதி அன்று வியாழக்கிழமை ...
கல்வி அமைச்சரான ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்க முடியாதென எதிர்கட்சிகளை சேர் ந்த தமிழரசுக்கட்சி பகிரங்கமாக அறிவித்துள்ளது. அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி , தமிழ் தேசிய ஜனநாயகக்கூட்டணி போன்றவையும் ஆதரிக்காது என்றே தெரிகின்றது. அதேவேளை என்னதான் உள்வீட்டுக் கலகங்கள் .குழிபறிப்புகள் இருந்தாலும் அரசு என்ற ...
பு.கஜிந்தன் “போதை இல்லாத நாடு மகிழ்ச்சியான நாளை” என்பதனை உருவாக்குவதனை தொலைநோக்காக கொண்ட மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கு மாவட்ட செயற்பாட்டுக் குழுவினை ஸ்தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவருமாகிய கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரின் தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால அவர்களது ...