இவர்களுள் அண்மையில் விஜேய் தொலைகாட்சி ‘சுப்பர் சிங்கர்’ பாடல் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான ஈழத் தமிழ் மகள் டிசாதனா என்னும் வெற்றியாளரும் அடங்குகின்றார் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கடந்த பத்தாண்டுகளாக உலகில் பலதுறைகளில் சாதித்து வரும் தமிழ்ப் பெண்களை அடையாளம் கண்டு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியிலிருந்து இயங்கிவரும் ...
சமகால அரசியல் தொடர்பான ஆழமான பகுப்பாய்வு! சமகால அரசியலில் மிகவும் ஆழமாக அலசி ஆராயப்பட வேண்டிய ஒரு முக்கியமான விடயமாக இந்த பதிவு பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 28, அதாவது பிப்ரவரி மாதத்தின் இறுதி நாள், ஆண்டின் மிகக் குறைந்த நாட்கள் கொண்ட மாதமான பிப்ரவரியின் முடிவில் ஒரு முக்கியமான ...
தமிழ் இனப்படுகொலையின் அடையாளங்களை இல்லாமல் துடைத்தெறிவதற்கும் அவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு!. யுத்தம் முடிவடையும்போது வடக்கில் தமிழ் மக்கள் தமது கைகளாலேயே அரசாங்கப் படையினரிடம் ஒப்படைத்த நெருங்கிய உறவினர்களுக்கு நேர்ந்த கதியை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் குடும்பங்களின் உறவினர்களுக்கு இன்னும் அழுத்தங்கள் ...