எலும்புக்கூடுகள் எதுவுமே கண்டுபிடிக்கப்படாமல், விசாரணையை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ள, இலங்கையின் முதல் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வருடங்களுக்கு முன்னர், சுமார் 150-ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு, குருக்கள்மடத்தில் உள்ள மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிக்க ரூ. ...
அமெரிக்க, இந்திய மற்றும் சீன ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கியுள்ள இந்து மா சமுத்திரப் பிராந்தியம். மீளவும் அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி காட்டியிருக்கிறதா? அல்லது இந்தியாவிற்கு சவால் விட்டு காட்டியிருக்கிறதா அல்லது இந்தியாவுக்கு பயிற்சிக்கு வந்த ஈரானிய கப்பலை மூழ்கடித்து இந்தியாவிற்கு மறைமுக எச்சரிக்கை விடுகிறதா ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (10-03-2026) ‘மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடக்கு மாகாண அலுவலகத்திடம் இருந்து போதிய ஒத்துழைப்புகள் கிடைக்கப்பெறவில்லை என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு ...