அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு, இரு கால் பாதங்களும் அகற்றப்பட்ட சிறுமிக்கு ரூ.2.86 லட்சம் மதிப்பிலான செயற்கை கால் பாதங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். மயிலாடுதுறையைச் சேர்ந்த அபிநயா என்ற 13 வயது சிறுமி, எஸ்.எல்.இ எனப்படும் ரத்தத்தில் நச்சு அதிகம் உள்ள நோயினால் பாதிக்கப்பட்டு, ...
சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் நலன்களை கவனிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் ஆஜர்! நீதிவான் வழங்கிய சில கட்டளைகளின் முடிவிலே ஐவரை கைது செய்யுமாறு உத்தரவு! பு.கஜிந்தன் சித்தங்கேணி இளைஞன் அலெக்ஸின் மரணம் குறித்து இதுவரை நடைபெற்ற மரண விசாரணை நடவடிக்கைகளின் முடிவிலே யாழ்ப்பாண நீதிமன்ற நீதிவான் சில கட்டளைகளை ...
1974ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பெற்றதும் எதிர்வரும் 2024ம் ஆண்டில் தனது 50ம் ஆண்டில் கால்பதிக்கும் உன்னத இயக்கமாகவும் மேலும் உலகின் பல நாடுகளிலும் தலைமைகத்தின் அங்கீகாரத்தோடு கிளைகளைக் கொண்டு இயங்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் உத்தியோகபூர்வமான பதிவுகளோடு கனடாவில் இயங்கிவருவதை உலகெங்கும் பரந்து வாழும் கல்வியாளர்களும் ...