கடந்த 21-11-2023 அன்று , ஈழத் தமிழர்கள் 33வது வருடாந்த தமிழீழ தேசிய கொடி தினத்தை கொண்டாடும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்கள் பிரம்ரன் நகர சபையின் முன்றலில் உத்தியோகபூர்வமான கொடியேற்றும் நிகழ்விற்காக கூடியிருந்தனர். அவர்களுடன் நகரத்தின் மேயர் பேட்ரிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர் ...
பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என இலங்கை நாடாளுமன்றத்தில் சித்தார்த்தன் எம்.பி நேற்றையதினம் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வரவுசெலவுத் திட்டம் சம்பந்தமான சில கருத்துக்களைக் கூறுவதற்கு முன்பு இன்று வட்டுக்கோட்டை பகுதியிலே நடந்திருக்கக் கூடிய இறப்பு தொடர்பான ஒரு விடயத்தை ...
வெள்ள அனர்த்தத்தை கட்டுப்படுத்தும் எதிர்பாப்புடன் முறிகண்டி மக்கள் இன்று சிரமதான பணியில் ஈடுபட்டனர். பிரதான வாய்க்கால்களில் காணப்படும் பற்றைகளினால் உக்கும், உக்காத பொருட்கள் அடைபட்டு வெள்ள நீர் மக்கள் குடியிருப்புகளிற்குள் புகுந்து வருகின்றது. இதன் காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வரும் நிலை ஏற்பட்டதுடன், போக்கு வரத்து ...