எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ...
தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் தடையின்றி விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம், உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதனிடையே கையிருப்பிலுள்ள சிலிண்டர்கள் விவரம் குறித்து இன்று பிற்பகலுக்குள் ...
ஈரான் மீதான தாக்குதல் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:-ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு மிகச் சிறியது. அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது. கச்சா ...