திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை வழங்கப்பட்டது. திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.2,000/-ஐ முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார். இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு பின்வருமாறு; ”இந்து ...
“அவரை வேறு வைத்தியசாலைக்கு மாற்றியிருந்தால் காப்பாற்றியிருக்கலாம். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கலாம். இது உண்மையில் வைத்தியர்கள் மற்றும் சிறைச்சாலையின் அலட்சியமாகும். இது அராஜகம். இதில் யார் குற்றவாளிகள் என எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்களால் உயிரைக் கொடுக்க முடியுமா? அந்த பிள்ளைக்கு ஒரு தந்தையைக் கொடுக்க முடியுமா? ...
இந்தக் கசப்பான வரலாற்றுப் பாடங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருக்கும்போது உறுதியான கொள்கை தீர்மானங்களாக பரிணமிக்காதது வருத்தத்துக்குரியது. மக்கள் விடுதலை முன்னணி (JVP) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் உத்தேச ‘பயங்கரவாதத்துக்கு எதிராக அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) குற்றம் புரிந்தோரை விட தம் மீதுதான் அதிக ...