– வளவிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு. (4-1-2023) மன்னார் குருவில்,வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் தொடர் அச்சுறுத்தல் விடுத்து வருவதாகவும், தங்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும், தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தொடர்ந்தும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் ...
விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க மன்னார் நிருபர் (4-12-2023) மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் வேலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் பூர்த்தி செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என விளையாட்டுத்துறை இராஜாங்க அமைச்சர் றோகண திசாநாயக்க இன்று (4) பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். அத்துடன் அடுத்த ...
பு.கஜிந்தன் இந்திய ஆந்திரா மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் இன்று (04-12-2023) 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர்.. இதனை தொடர்ந்து நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைவழிபாட்டி லும் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஆலய முற்புறத்திலும் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர் இந்திய ஆந்திராமாநில ஸ்ரீராம ...