மேலும் இரு பெண்மணிகள் வவுனியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களிலிருந்து தெரிவு இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண்மணி ஒருவர் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார். வட மாகாணம் யாழ்.மாவட்ட வரலாற்றில் மிக இளவயது தமிழ் பெண் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி மாதுரி நிரோசன் எதிர்வரும் முதலாம் ...
கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யாரும் அரசில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டை ஆழ்பவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்கள். கூட்டுப்பொறுப்போடு உழைக்க முன் வாருங்கள், மக்கள் உங்களுக்கு வாக்களித்தது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே, மாறாக வீரப்பிரதாபம் பேசி விட்டு வெறும் பொம்மைகளாக குந்தியிருப்பதற்காக அல்ல, அல்லது ஊடக்கங்களுக்காக ...
கடந்த 21-11-2023 அன்று , ஈழத் தமிழர்கள் 33வது வருடாந்த தமிழீழ தேசிய கொடி தினத்தை கொண்டாடும் நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்கள் பிரம்ரன் நகர சபையின் முன்றலில் உத்தியோகபூர்வமான கொடியேற்றும் நிகழ்விற்காக கூடியிருந்தனர். அவர்களுடன் நகரத்தின் மேயர் பேட்ரிக் பிரவுண் மற்றும் கவுன்சிலர் ...