மன்னார் செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவர் அடாவடி-நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதவாறு அலுவலகத்திற்கு பூட்டு. மன்னார் நிருபர் 25.09.2023 மன்னார் மாவட்டத்தின் இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதான கிளை தலைமை பதவிக்கு தொடர்ச்சியாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் தலைவரினால் இன்றைய தினம் திங்கட்கிழமை (25) ...
நூறாவது பிறந்தநாள். புரட்டாதி 24- 2023 படம் முத்துத்தம்பி பேராயிரவர் (முன்னாள் அதிபர் மானிப்பாய் இந்துக்கல்லூரி) அமரர் பேராயிரவர் எழுதிய கட்டுரையில் சிலபகுதி. பிறந்த நாட்டில், 45 வருட ஐனநாயக சுதந்திர ஆட்சி, பேரின சர்வாதிகார இருளில் முடிந்துள்ளது. மனிதனின் அகத்தில், அவனது திறந்த தூய உள்ளத்தில் ஊறும் ...
மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் இன்று காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தந்தை இரண்டாவது ...